கிறிஸ்துமஸ் பண்டிகை: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி!

நாகை: கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: