வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சார உற்பத்தி மீண்டும் தொடக்கம்

திருவள்ளூர்: வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது. 2-வது நிலையின் 1-வது அழகில் கொதிக்கலனில் ஏற்பட்ட கசிவு சீரமைக்கப்பட்டதால் மீண்டும் மின் உற்பத்தி துவங்கப்பட்டது.

Related Stories: