பஞ்சாபில் மதுபான ஆலைக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போலீசார் தடியடி

சண்டிகர்: பெரோஸ்பூர் மாவட்டத்தில் மதுபான ஆலைக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். ஆலையின் கழிவுகளால் நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்படுவதாக புகார் தெரிவித்து விவாசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது போலீசார், விவாசாயிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.

Related Stories: