புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவராக கார்த்திகேய சிவசேனாபதியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவராக கார்த்திகேய சிவசேனாபதியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. மொரிஷியஸ், லண்டன், அமீரகம், அமெரிக்கா, சிங்கப்பூர், மும்பையை சேர்ந்த தமிழர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுளனர்.

Related Stories: