இந்தியா கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றதை அடுத்து கேரளா மாநிலம் திருச்சூரில் பிரியாணி இலவசம் Dec 19, 2022 திருச்சூர், கேரளா அர்ஜென்டீனா உலக கோப்பை திருவனந்தபுரம்: கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றதை அடுத்து கேரளா மாநிலம் திருச்சூரில் பிரியாணி இலவசமாக வழங்கப்படுகிறது. திருச்சூர் செரூரில் ஆயிரம் பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என ராக்லேண்ட் ஓட்டல் அறிவித்துள்ளது.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை
ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி தருவோம்: எதிரிகளுக்கு ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை