சென்னை பா.ஜ.க. விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் Dec 19, 2022 விருதுநகர் மேற்கு மாவட்டம் ஜனாதிபதி சுரேஷ்குமார் முஞ்சம் சென்னை: பா.ஜ.க. விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ரயில்வே வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் சுரேஷ்குமார் முன்ஜாமின் கோரியுள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்