திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் குப்பையில் ஆதார் அட்டைகள்: மக்கள் அதிர்ச்சி

திருப்பூர் : தாராபுரத்தில் குப்பையில் ஆதார் அடடைகள் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். குப்பையில் ஆதார் அட்டைகளை போட்டுச் சென்றது யாா் என்று விசாரணை நடத்த பொதுமக்கள் கோிாக்கை விடுத்துள்ளனர், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: