பாரிஸில் கிறிஸ்டி ஏல மையத்தில் 500 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை ஏலம் நிறுத்திவைப்பு

பாரிஸ்: பாரிஸில் கிறிஸ்டி ஏல மையத்தில் 500 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை ஏலம் விடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் இருந்து 1972-ல் திருடப்பட்ட நடராஜர் சிலை ஏல நிறுவனத்தில் இருப்பதை காவல்துறை கண்டுபிடித்தது. நடராஜர் சிலை கயத்தாறு பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது என்பது கண்டறிந்துள்ளனர்.

Related Stories: