சென்னை, தருமபுரி, ஈரோடு, திருவாரூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை, தருமபுரி, ஈரோடு, திருவாரூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மண்டல இணை இயக்குனர் அலுவலகக் கட்டடங்கள், விடுதிகட்டடங்களையும் காணொளி வாயிலாக முதல்வர் திறந்துவைத்தார்.

Related Stories: