பெருந்துறை அருகே கேரளாவை சேர்ந்த ஜவுளி வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.29 லட்சம் மோசடி

ஈரோடு: பெருந்துறை அருகே கேரளாவை சேர்ந்த ஜவுளி வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்துள்ளனர். அன்சாரி என்பவரிடம் போலீஸ் எனக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கும்பல் காரில் தப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: