தமிழகம் பெருந்துறை அருகே கேரளாவை சேர்ந்த ஜவுளி வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.29 லட்சம் மோசடி Dec 15, 2022 கேரளவா பசுவரர் ஈரோடு: பெருந்துறை அருகே கேரளாவை சேர்ந்த ஜவுளி வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்துள்ளனர். அன்சாரி என்பவரிடம் போலீஸ் எனக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கும்பல் காரில் தப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!
ரூ.12.40 கோடியில் கட்டுமான பணி நிறைவு; ஆலங்குடி அரசு கல்லூரி திறப்பு எப்போது? மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு
வீட்டின் முன் இறந்த பாம்புக்கு இறுதி சடங்கு செய்த மக்கள்: பாலாபிஷேகம், மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு
காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு தடை விதிக்கவில்லை: தமிழ்நாடு அரசு விளக்கம்!
அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி , தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்