தமிழகம் பெருந்துறை அருகே கேரளாவை சேர்ந்த ஜவுளி வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.29 லட்சம் மோசடி Dec 15, 2022 கேரளவா பசுவரர் ஈரோடு: பெருந்துறை அருகே கேரளாவை சேர்ந்த ஜவுளி வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்துள்ளனர். அன்சாரி என்பவரிடம் போலீஸ் எனக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கும்பல் காரில் தப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா எனும் பாடல் மிகவும் பிடிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை