ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 6 பேர் கைது ; 9 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

திருப்பூர்: ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த விவகாரத்தில் மேலும் 2 பேரை போலீஸ் தேடி வருகிறது.

Related Stories: