தமிழகம் வேலூரில் உள்ள உத்திர காவிரி மற்றும் நாக நதியில் வெள்ளப்பெருக்கு Dec 10, 2022 உத்திர காவிரி நாகா ஆறு வேலூர் வேலூர்: மாண்டஸ் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் வேலூர் மாவட்டத்தில் உள்ள உத்திர காவிரி மற்றும் நாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் மூழ்கியதால் தீர்த்தம் கிராமத்திற்கான பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு மையம் சார்பில் +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை
மதுரையில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு; வணிகர்களின் பாதுகாவலன் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர்கள் பேச்சு
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து..!!
ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது யாரும் உரிமை கோர ழுடியாது சான்றிதழ்கள் சந்தைப் பொருள் அல்ல : உயர்நீதிமன்றம்
யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு..!!