வேலூரில் உள்ள உத்திர காவிரி மற்றும் நாக நதியில் வெள்ளப்பெருக்கு

வேலூர்: மாண்டஸ் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் வேலூர் மாவட்டத்தில் உள்ள உத்திர காவிரி மற்றும் நாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் மூழ்கியதால் தீர்த்தம் கிராமத்திற்கான பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: