சென்னை மாநகராட்சி முழுவதும் 350க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்துள்ளன

சென்னை: சென்னை மாநகராட்சி முழுவதும் 350க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்துள்ளன. நேற்று இரவு முதல் 5,000 மாநகராட்சி பணியாளர்கள் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: