மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு

சென்னை: சேப்பாக்கம் பேரிடர் கால செயல்பாட்டு மையத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று மாலை செம்பரம்பாக்கம் ஏரிப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள தலைமைச் செயலாளர் திட்டமிட்டுள்ளார்.

Related Stories: