சென்னை மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு Dec 09, 2022 பிரதம செயலாளர் மாநில அவசர நடவடிக்கை மையத்தின் கணக்கெடுப்பு சென்னை: சேப்பாக்கம் பேரிடர் கால செயல்பாட்டு மையத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று மாலை செம்பரம்பாக்கம் ஏரிப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள தலைமைச் செயலாளர் திட்டமிட்டுள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்