மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிப்பு

சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இரவில் 550 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்று இயங்காது என மாநகர பேருந்து போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது

Related Stories: