மாண்டஸ் புயல் காரணமாக நாளை (09.12.2022) நடைபெற இருந்த எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக நாளை (09.12.2022) நடைபெற இருந்த எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Related Stories: