வேளச்சேரி- மவுண்ட் பறக்கும் ரயில் பாதை இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தி.மு.க. எம்.பி. தமிழச்சி வலியுறுத்தல்

சென்னை: வேளச்சேரி- மவுண்ட் பறக்கும் ரயில் பாதை இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. தமிழச்சி வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கு வலிவுறுத்தியுள்ளார். பறக்கும் ரயில் பாதை பணிகளை விரைந்து முடிப்பதன் மூலம் தென்சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: