புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை(09-12-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவள்ளூர்: புயல், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை(09-12-2022) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக வேலூரில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Related Stories: