சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -1க்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -1 கணினி வழியாக அக்.15 முதல் 19 வரை காலை, மாலை என இருவேளைகளில் நடைபெற்றது. 2022க்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 533 பேர் எழுதினர்.