டிச. 9, 10ம் தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்

சென்னை: டிசம்பர் 9, 10ம் தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் நாளை மதியம் அல்லது இரவு நேரம் மழை பெய்ய தொடங்கும். மாமல்லபுரம் - பழவேற்காடு இடையே 10ம் தேதி காலை புயல் கரையை கடக்கும். கரையை நெருங்கும் போது புயலின் மையப் பகுதி சென்னையை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறினார்.

Related Stories: