தமிழகம் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்கும் 12 கிராம மீனவர்களுடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை Dec 07, 2022 பழங்குடிகள் திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்கும் 12 கிராம மீனவர்களுடன் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக கூனங்குப்பம் மீனவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரம்; டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவு..!!
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்த கோடை மழை: வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதி
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கேமரா பொருத்த அறிவுறுத்தல்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தமிழ்நாட்டில் ஏப்.30-ம் தேதி வரை 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு
முன்னாள் எம்எல்ஏக்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் தொழிலதிபர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தல் : தேர்தல் ஆணையம்