தொழிற்சாலைகள் கடந்த ஆண்டை விட 15% வளர்ச்சி அடைந்துள்ளன: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

சென்னை: தொழிற்சாலைகள் கடந்த ஆண்டை விட 15 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற சிஐஐ - யின் 12வது தமிழ்நாடு நிதி மாநாட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார்.

Related Stories: