மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நாகை வருகை..!!

நாகை: மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நாகை வந்தனர். அரக்கோணத்தில் இருந்து 25 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் நாகை வந்தனர். சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

Related Stories: