எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் பெயரிலுள்ள குறவர் என்ற பெயரை நீக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் பெயரிலுள்ள குறவர் என்ற பெயரை நீக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. முத்துமுருகன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தை பூர்விகமாக கொண்ட குறவர் சமூகத்தினர் எஸ்சி/எஸ்டி பட்டியலில் உள்ளனர் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories: