திருச்சியில் 11 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

திருச்சி: திருச்சியில் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி, புதுக்கோட்டையில் பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. திருச்சியில் 11 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்துள்ளனர். புத்தூர் அருகே மது விடுதி அமைப்பதை எதிர்த்து போராடிய 9 பாஜக நிர்வாகிகள் கைது செய்து கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

Related Stories: