தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, சிவகங்கை, சேலம், தென்காசி, நெல்லை, குமரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.

Related Stories: