தமிழகம் திண்டுக்கல் மாநகராட்சியில் வாடகை பாக்கி வைத்துள்ள 63 கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு..!! Dec 02, 2022 வாடகை பாகி திண்டுக்கல் கழகம் திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் ஏராளமான கடைகள் ரூ.1 கோடிக்கும் மேல் வாடகை நிலுவை வைத்துள்ளது தெரியவந்தது. வாடகை பாக்கி வைத்துள்ள 63 கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு
கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!