வாட்ஸ் ஆப் மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது மெட்ரோ ரயில் நிறுவனம்!

சென்னை: வாட்ஸ் ஆப் மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைபேசி எண்ணுக்கு ஹாய் என குறுந்தகவல் அனுப்பினால் சார்ட் போட் என்ற தகவல் வரும். நேரடி பயணசீட்டு, பயண அடையாள அட்டை முறை, கியூ ஆர் கொடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கும் என 3 முறைகள் உள்ளன.

Related Stories: