சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் 424 வெளிமாநிலத்தவர்களும், 96 வெளிநாட்டவர்களும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தகவல்

சென்னை: சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் 424 வெளிமாநிலத்தவர்களும், 96 வெளிநாட்டவர்களும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார். இதுவரை குற்றச்செயலில் ஈடுபட்ட 396 பேர் பிற மாநிலத்தவரும், 82 வெளிநாட்டவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 19 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: