அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு

சென்னை: சென்னை மாதவரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் காவல்துறை அதிகாரி கவிதா உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: