சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..!!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் அல்லாதவர்களும் மரப்பாலத்தில் செல்வதாக புகார் எழுந்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்கள் மரப்பாலத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: