அதிமுக ஆட்சியில் முறைகேடாக நெல் கொள்முதல் செய்ய அடங்கல் தந்த புகாரில் வி.ஏ.ஓ. கைது

அரக்கோணம்: அதிமுக ஆட்சியில் முறைகேடாக நெல் கொள்முதல் நிலையத்துக்கு அடங்கல் வழங்கிய புகாரில் வி.ஏ.ஓ. குமரவேல் கைது செய்யப்பட்டார். அரக்கோணம் அடுத்த பெருமூச்சு கிராமத்தில் 2020-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக குமரவேல் பணியாற்றினார். ரூ.6 கோடி அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய அடங்கல் தந்த புகாரை அடுத்து குமரவேலை சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது.

Related Stories: