சென்னை: மலையாளத்தில் ‘இன்ஷா’ உள்பட நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளவர், பிரார்த்தனா சந்தீப். தமிழில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்த அவர், தற்போது ‘ரங்கோலி’ என்ற படத்தின் மூலம் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் சகோதரி மகன் ஹமரேஷ் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி, சதீஷ் குமார் தயாரிக் கின்றனர். மருதநாயகம் ஒளிப்பதிவு செய்ய, கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். படம் குறித்து இயக்குனர் வாலி மோகன்தாஸ் கூறுகையில், ‘இது பள்ளி மாணவர்களின் கதை.