சென்னை சென்னை மணப்பாக்கம் குழலி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை அறநிலையத்துறை மீட்டது Nov 25, 2022 துறை அம்மன் கோயில் சென்னை மணிபகம் புல்லி சென்னை: சென்னை மணப்பாக்கம் குழலி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி சந்தை மதிப்பிலான, 85 செண்ட் இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை மீட்டது. 12 ஆண்டுகளாக ஜெயபால் என்பவர் இந்நிலத்தை ஆக்கிரமித்து பால் பண்ணை நடத்தி வந்துள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்