தமிழகம் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம்: சுரேந்தர் 60மணி நேர விசாரணைக்கு பின் விடுவிப்பு Nov 23, 2022 சுரேந்தர் மங்களூரு: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உதகையை சேர்ந்த சுரேந்தர் 60மணி நேர விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாளில் உயர்மட்ட விசாரணைக்கு மங்களூரில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தை வாங்கும் தமிழ்நாடு மின் வாரியம்: அதிகாரிகள் தகவல்
உலகளவில் 4 பேர் மட்டும் பாதிக்கப்படும் அரிய நோயினால் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பாதிப்பு: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்; மருத்துவக் குழுவினருக்கு டீன் தேரணிராஜன் பாராட்டு
யார் அணையப்போற விளக்குனு ஜூன் 4ல் பார்ப்போம் அண்ணாமலை ஆணவத்தை அடக்க காத்திருக்கிறோம்: அதிமுகவினர் சவால் போஸ்டரால் பரபரப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,840.50 ஆக நிர்ணயம்
சென்னையை தொடர்ந்து கடலூரிலும் தியேட்டரில் திரைப்படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: தாசில்தார் உடனடி நடவடிக்கை