தமிழகம் உதவி பேராசிரியர்கள் நியமனம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு Nov 22, 2022 தமிழ்நாடு அரசு உதவியாளர் மதுரை: உதவி பேராசிரியர்கள் நியமனம் குறித்த அரசாணைகளுக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. தஞ்சையை சேர்ந்த முருகானந்தம் தொடர்ந்த வழக்கை 4 வாரங்களுக்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.
கஞ்சா கடத்தல் வழக்கு!: தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது..ஐகோர்ட் கிளை பாராட்டு..!!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் படிக்கும் 603 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை; முன்னாள் அமைச்சர் வழங்கினார்
மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலத்தில் திடீர் பள்ளம் விழுந்ததால் பரபரப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்