அரியலூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய இளைஞர் கைது

அரியலூர்: தா.பழூர் அருகே கோட்டியால் கிராமத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார். அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கிய ராஜ்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: