முல்லை பெரியாறு கால்வாயில் மூழ்கி உயிரிழந்த யோகேஸ்வரன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மதுரை முல்லை பெரியாறு கால்வாயில் மூழ்கி உயிரிழந்த யோகேஸ்வரன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சர் பொதுநிவராண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Related Stories: