டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை தொடர்பாக 10 மாதங்களில் ரூ.5.49 கோடி அபராதம் வசூல்

சென்னை: சென்னை, ஈரோடு உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை தொடர்பாக 10 மாதங்களில் ரூ.5.49 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: