சீர்காழி: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் சீர்காழியில் நேற்று அளித்த பேட்டி: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
சீர்காழி: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் சீர்காழியில் நேற்று அளித்த பேட்டி: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.