பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மனோகரன் என்பவர் உயிரிழந்துள்ளார். மலைப்பகுதியில் வேட்டையாடி விளையாடிய போது தவறுதலாக நாட்டு துப்பாக்கி வெடித்து விபரீதம் ஏற்பட்டுள்ளது என்று தகவல் அளித்துள்ளனர். 

Related Stories: