தமிழகம் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு Nov 18, 2022 பெரம்பலூர் Arumbavur பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மனோகரன் என்பவர் உயிரிழந்துள்ளார். மலைப்பகுதியில் வேட்டையாடி விளையாடிய போது தவறுதலாக நாட்டு துப்பாக்கி வெடித்து விபரீதம் ஏற்பட்டுள்ளது என்று தகவல் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்