முற்போக்கு சிந்தனை உள்ள புத்தகங்களை இளைஞர்கள் வாசிக்க வேண்டும்: தி.க. தலைவர் கி.வீரமணி பேச்சு

சென்னை: முற்போக்கு சிந்தனை உள்ள புத்தகங்களை இளைஞர்கள் வாசிக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு இல்லை எனில் ஒரு தலித்தும் எம்.பி., எம்.எல்.ஏ., ஆக முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சனாதன சக்திகள் ஊடுருவும் போது அறிவார்ந்த புத்தகம் தேவைப்படுகிறது என திருமா குறிப்பிட்டார்.

Related Stories: