சென்னை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டிச. 29-ல் ஆளுநர் மாளிகை முற்றுகை: முத்தரசன் அறிவிப்பு Nov 15, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கவர்னர் ரவி ஆளுநரின் வீடு Mutharasan சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29-ல் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் தனக்குரிய பொறுப்பில் இருந்து செயல்படாமல் பாஜக தலைவராக செயல்படுகிறார் என்று அவர் கூறினார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்