கால்பந்து வீராங்கனை பிரியா உடலுக்கு பிரேத பரிசோதனை

சென்னை: சென்னையில் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிரியாவுக்கு பெரியார் நகர் மருத்துவமனையில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் ஏற்பட்ட சிக்கலால், மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா இன்று உயிரிழந்தார்.

Related Stories: