10% இடஒதுக்கீடு தொடர்பாக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

மதுரை; 10% இடஒதுக்கீடு தொடர்பாக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வலியுறுத்தியுள்ளார். பிரதமரையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. என்னுடைய ஆதரவாளர்கள் மன வருத்தத்தில் இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் எனவும் கூறினார்.

Related Stories: