தமிழகம் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்மழையால் 4,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின Nov 12, 2022 திருவாரூர் திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 4,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாக வேளாண்துறை தகவல் தெரிவித்துள்ளது. தொடர்மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 11 வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஜோலார்பேட்டை அருகே 5 அடி ராட்சத பள்ளம்; பயங்கர சத்தத்துடன் விழுந்தது எரிகல்தான்: ஆய்வு செய்த அறிவியல் அலுவலர் தகவல்
வேலூர் சதுப்பேரி அருகே நெடுஞ்சாலையோரம் மருத்துவக்கழிவுகள் வீச்சு: தொடரும் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது?
பேட்டை நரிக்குறவர் காலனி காளியம்மன் கோவில் கொடை விழா கோலாகலம்: 40 எருமை கிடாக்கள், 200 வெள்ளாடுகள் பலியிட்டு வழிபாடு
கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரை, பூங்கா செல்வோரை வெளியேற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் சாலை தடுப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தும் பணி தொடங்கியுள்ளது: சென்னை மாநகர காவல்துறை தகவல்