சென்னை ஆவடியில் கருமேகம் சூழ்ந்து பகல் பொழுதும் இரவாக காட்சி..!! Nov 11, 2022 ஆவடி சென்னை: ஆவடியில் கருமேகம் சூழ்ந்து பகல் பொழுதும் இரவாக காட்சியளிக்கிறது. முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. சென்னையில் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்