மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை..!!

சென்னை: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது செய்ய வேண்டிய பணிகள் பற்றி சத்யபிரதா சாகு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: