20 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் உள்ளது: அமைச்சர் ரகுபதி பேச்சு

சென்னை : 20 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சில சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் தரப்பில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டது, நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம் எனவும், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆளுநர் தரப்பில் எதுவும் விளக்கம் கேட்கவில்லை எனவும் அவர் கூறினார்.

Related Stories: