தமிழகம் சேலத்தில் பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விற்க முயன்றதாக 3 பேரிடம் விசாரணை..!! Nov 08, 2022 பச்சிலம் சேலம்: சேலத்தில் பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விற்க முயன்றதாக 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தையை விற்பனை செய்ய முயன்றதாக 3 பெண்கள் உட்பட 3 பேரை பிடித்து மகளிர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா எனும் பாடல் மிகவும் பிடிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை